#JUSTIN |3வருடத்திற்கு பிறகு! திறந்த கதவு.. பூங்காவில் அதிகமாய் குவியும் மக்கள்-அப்படி என்ன இருக்கு?

x
  • தொடர் விடுமுறை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
  • 3 நாட்களில் 50000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை.
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்பட்ட லயன் சபாரி
  • யை காண கூட்டம் அலைமோதுவதால் பல மணி நேரம் பார்வையாளர்கள் காத்திருப்பு.

Next Story

மேலும் செய்திகள்