#JUSTIN : எதிர்பாரா நேரத்தில் ஏறி மிதித்த கருப்பு உருவம்…அடுத்தடுத்து மாய்ந்த உயிர்கள்

x

ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நிலத்தில் காவல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய விவசாயி நாகராஜ் (51) யானை தாக்கி உயிரிழப்பு இதேபோல், தேயிலை தோட்ட குடியிருப்புக்கு தண்ணீர் திறக்கும் பணியில் இருந்த மாதேவ் என்பவரும் யானை தாக்கி பலி ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கூடலூர் பகுதி மக்கள் அச்சம் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்