"அது பிரேக் இல்லடா ஆக்சிலரேட்டர்" - ஜஸ்ட் மிஸ் ஆன RTO - சென்னையில் பரபரப்பு சம்பவம்

x

சென்னை தண்டையார்பேட்டையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வந்த நபர் ஒருவர் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் ஓட்டுநர் உரிமம் பெறுவோர் தண்டையார்பேட்டை ஆர்டிஓ அதிகாரி முன்னிலையில் வாகனத்தை ஓட்டி காண்பிப்பார்கள். அப்படி, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் ஓட்டி காட்டிகொண்டிருக்கும் போது

ஒரு நபர் பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் வேகம் எடுத்ததை கவனித்த, ஆர்டிஓ அதிகாரி எகிறி குதித்து தப்பினார். காரில் இருந்த தப்பிய நிலையில், புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காரின் பதிவெண்ணை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்