#JUST IN || முழு நேர துப்புரவு பணியாளர்கள்- புதிய அரசாணை வெளியீடு

x

முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி அரசாணை. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள், முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றம். முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.


Next Story

மேலும் செய்திகள்