திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப்! - உள்ளே இருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..கொல்லிமலையில் பயங்கரம்

x

கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கிச் சென்ற ஜீப், மோளப்பாளையம் அருகே ஓட்டுநரிடன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் வந்த மூன்று பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேளுக்குறிச்சி போலீசார், மூவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்