சென்னையில் 4-வது நாளாக தொடரும் IT ரெய்டு

x

மருந்து மற்றும் வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அவை தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், ஆர்.கே. நகர் கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் வியாபாரியான சந்தீப் லால் லாவணி என்பவரது வீட்டிலும் தொடர்ந்து 4-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் முடிவடைந்த பின்னரே, சோதனை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்