மாமல்லபுரத்தில் இறங்கிய IT அதிகாரிகள்

x

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். டெல்லி, குஜராத், பஞ்சாப், ஒடிசா, அஸ்ஸாம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த வருவான வரித்துறை அதிகாரிகள் 80 பேர், இரண்டு சொகுசு வாகனங்களில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், பல்லவ கால சிற்ப அழகை கண்டு வியந்து நின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்