IT அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு..நீதிமன்றம் அதிரடி..

x

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், திமுகவை சேர்ந்த 15 பேரின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கரூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தடுத்தி நிறுத்தி, கார் கண்ணாடியை உடைத்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திமுகவினரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட திமுகவை சேர்ந்த15 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில், 3 ஆவது முறையாக 15 பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 11 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டித்து, கரூர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்