"அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி | RN Ravi

x

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதம் என்பது ஏதோ சாதாரணமான ஒன்று அல்ல - குறிப்பிட்ட மாநிலத்தை போல அல்ல என்றார். 2030ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50 சதவீதம் பூர்த்தி செய்ய இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது மாறி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்