சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா - மெய்சிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள்

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்