#BREAKING || நெல்லை, சென்னை.. ரூ.400 கோடி..அதிர்ச்சியில் IT அதிகாரிகள் - மிரளவிடும் டாக்குமென்ட்ஸ்

x

தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை

ரூ.5 கோடி மதிப்பிலான நகை, பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

ரூ.400 கோடி அளவிலான வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல்

தமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடந்து வந்தது

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, பல்வேறு நபர்களின் இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை


Next Story

மேலும் செய்திகள்