கடலூரில் தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்ற பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர்.
கடலூரில் தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்ற பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர்.
கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக
சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மீனாவிற்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு உறவினர்களுடன் காலை முதல்
நன்றாக பேசிக்கொண்டிருந்த மீனா,
Next Story