நொடியில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ட்டி.. பரிதவிப்போடு அம்மா நாய் செய்த செயல்.. கலங்கவிடும் காட்சிகள்

x

சாலையோரத்தில் நாய் ஒன்று தன் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில், அவ்வழியே சென்ற வாகனம் குட்டி நாய் மீது மோதியதில், நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது... இதைக் கண்டு பரிதவித்துப் போன அந்தத் தாய் நாய், செய்வதறியாது சாலையின் நடுவே நின்றபடி நீண்ட நேரம் குரைத்துக் கொண்டே இருந்தது... தன் குட்டிக்கு முத்தம் தந்து... அதை சுற்றி சுற்றி வந்து... கண்ணீருடன் தாய் நாய் பரிதவித்தது காண்போரை கண்கலங்க வைத்தது... சாலையின் நடுவே குட்டியின் சடலத்துடன் நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் வாகனங்களைப் பார்த்து அந்தத் தாய் நாய் குரைத்தது, "இனி கவனமுடன் செல்லுங்கள்... உங்களைப் போலவே எங்களுக்கும் குடும்பம் உண்டு" என்று சொல்லி கதறியழுவதைப் போல் இருந்தது...


Next Story

மேலும் செய்திகள்