"சாதி வெறியை தூண்டும் படங்களை தவிர்க்க வேண்டும்" - பிரபல இயக்குனர் ஆவேசம்

x

நாங்குநேரியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புத்தியை தீட்ட வேண்டிய இடத்தில் கத்தி தீட்டப்பட்டுள்ளதாகவும், ஜாதி என்ற நச்சு செடியின் ஆணிவேரை நசுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களை தணிக்கைக் குழு தவிர்க்க வேண்டும் என்றும், ஆசிரியர் கையில் இருந்து பிரம்பை பறித்தால், மாணவன் கையில் கத்தி ஏறும் என்பது நாங்குநேரி கற்றுத் தந்த பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்