"நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவேன்"-ADMK வேட்பாளர் அசோக்குமார் கொடுத்த வாக்குறுதி

x

#thanthitv #electioncampaign #admk #loksabhaelection2024

"நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவேன்"-ADMK வேட்பாளர் அசோக்குமார் கொடுத்த வாக்குறுதி

ஈரோடு சென்னிமலை பகுதியில் நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி அளித்தார். சென்னிமலை பகுதியில் வீதி வீதியாகச் சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் பேட்டியளித்த அவர், அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்