"3 வருஷமா கொண்டு வரல.." - கொந்தளித்த பொன்.மாணிக்கவேல் | Ponn Manickavel

x

தமிழகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக, முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த அவர், செய்தியாளர் பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க அரசு, மத்திய அரசிடம் ஒப்படைத்த தெய்வச் சிலைகள், இன்னும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறினார். சிலை கடத்தல் பிரிவு, கடந்த 2020-ஆம் ஆண்டு, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு செயல்படாமல் உள்ளது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்