"மற்றவர்களை போல் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை" - அமைச்சர் உதயநிதி

x

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 200-ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று தூத்துக்குடியில் ஆய்வு செய்யும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்புகளை பிரதமரிடம் தெரிவிக்கட்டும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்