"நான் IT அதிகாரி"..போலீஸிடம் சிக்கிய கேடி லேடி..ஓசூரில் பரபரப்பு.

x

ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்த இளம்பெண் ஒருவர், வருமான வரித்துறை அதிகாரி என கூறி மிரட்டி ரூபாய் ஒரு லட்சத்தை பறித்துள்ளார். போலி பான்கார்டு கொடுத்து ஏமாற்றி உள்ளதாக தொடர்ந்து மிரட்டியதால் சந்தேகமடைந்த அந்நிறுவன உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் போலி வருமான வரித்துறை அதிகாரி என்பதும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தீபா என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்