"காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்" - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கோரிக்கை

x

சம்பா பருவத்திற்கான பயிர்க்காப்பீடு செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான இணையச் சேவை மையங்களில் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் சுணக்கமாக வேலை செய்வதால், கால அவகாசம் போதாது என்றும் வருகிற 25ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்