சென்னையில் கொட்டி தீர்த்த மழை - நீரில் மூழ்கிய தண்டவாளங்கள்

x

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. எனினும், ரயில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. மாநகராட்சி ஊழியர்களும், ரயில்வே ஊழியர்களும் இணைந்து, மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை பெய்தாலும், தண்ணீர் தேங்காத வகையில் மோட்டார்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்