#Breaking : கனமழை... சென்னையில் இருவர் உயிரிழப்பு | Chennai Rain

x

கனமழை காரணமாக சென்னையில் இருவேறு இடங்களில் 2 பேர் உயிரிழப்பு/அசோக் நகரில் சாலையில் சேல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன்(23) என்பவர் உயிரிழப்பு/செல்போன் கருகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என விசாரணை/தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கிய போது, மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் உயிரிழப்பு/மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை//கோப்புக்காட்சி/4/கனமழை - சென்னையில் 2 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்