கஞ்சா போதையில் பெண்களிடம் சில்மிஷம் - 2 இளைஞர்களுக்கு சரமாரி அடி

x

வாலாஜாபாத் தாலுக்கா ஆசூர் கிராமத்தை சேர்ந்த விஷால், சுந்தர் ஆகிய இரு இளைஞர்கள், கஞ்சா போதையில் பெண்களிடம் வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட கிராம மக்கள் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கி, மாகறல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த விஷால் மற்றும் சுந்தரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞர்களை கிராம மக்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்