குரூப் 1 தேர்வு - 95 காலி இடங்களுக்கு 2,113 பேர் போட்டி

x

குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் உட்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு, இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 22 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளன. 4 தாள்களை கொண்ட முதன்மைத் தேர்வை எழுத 2,113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் தாளான தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் இதர தாள்கள் திருத்தப்படும்.


Next Story

மேலும் செய்திகள்