"ஆளுநர் விவகாரம்.. உச்ச நீதிமன்றத்திலிருந்து நல்ல செய்தி வரும்" - அமைச்சர் சுவாமிநாதன்

x

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது, இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் வரும் என்றும் முதலமைச்சர் போன்று நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்