"அவரை விட்டுட்டு என்னை பிடித்துவிட்டார் ஆளுநர்".. சரமாரியாக போட்டு தாக்கிய RS பாரதி

x

ஆளுநரை கடுமையாக விமர்சித்தது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தென்சென்னை மேற்கு காங்கிரஸ் கட்சி தலைவரும், 165-வது வட்ட மாநகராட்சி கவுன்சிலருமான மறைந்த நாஞ்சில் பிரசாத் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஆர்.எஸ். பாரதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆளுநரை கடுமையாக விமர்சித்த போதிலும், ஆளுநர் தான் பேசியதை பிடித்துக் கொண்டதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்