விமான நிலைய கூட்ட நெரிசலை தடுக்க அரசின் புதிய திட்டம்

x

பண்டிகை காலத்திற்கு முன்பாக விமான நிலைய நெரிசலை தடுக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விமான நிலையங்களில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, கூடுதல் எக்ஸ்ரே இயந்திரங்கள், செக்-இன் கவுண்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளை விரைவாக அனுப்புவதற்காக பாதுகாப்பு சோதனை பகுதிகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்