தேங்காயிலிருந்து வெளியே வந்த விநாயகர் - பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்

x

சேலத்தில், 14 அடி உயர பிரம்மாண்ட தேங்காய் வடிவமைப்பில் காட்சி தந்த விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு விதமான வடிவில் காட்சி தரும் விநாயகர், பக்தர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், தேங்காய் வடிவமைப்பிற்குள் விநாயகர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நுழைவுப் பகுதியின் இரு புறமும் தென்னை ஓலைகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தேங்காய்களை வைத்து அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்