இன்று முதல் 13-ஆம் தேதி வரை...சென்னை போலீசாருக்கு முக்கிய அறிவிப்பு

x

#thanthitv #voting #postalvoting #voters

இன்று முதல் 13-ஆம் தேதி வரை...சென்னை போலீசாருக்கு முக்கிய அறிவிப்பு

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை, அடையாறு, செனாய் நகர் ஆகிய 3 தேர்தல் அதிகாரி மையங்களில் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்த காவலர்கள் தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று தபால் வாக்குகளை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்