சென்னையில் ஃபார்முலா 4 .. உயர்நீதிமன்றம் அதிரடி

x

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட

பார்முலா 4 கார் பந்தயத்தை, வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்