துல்லியமாக இலக்கை சுட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

x

துல்லியமாக இலக்கை சுட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரங்குடிப்பட்டி பகுதியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா , கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.போட்டியை தொடங்கி வைத்த விஜயபாஸ்கர், துப்பாக்கியால் இலக்கை சுட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்