முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினம்..முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி | MGR | Chennai

x

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சென்னை மாநகர முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புயல் மழை வெள்ள நிவாரண உதவி பொருட்களையும் வழங்கினார். சைதை துரைசாமியுடன் எம்.ஜி.ஆரின் மேக்அப் மேனாக பணிபுரிந்த முத்துவும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்