சென்னை மக்களுக்காக..ஆணையர் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல் | Chennai | Tamilnadu

x
  • சென்னையில் மழை, வெள்ளத்திற்கு பிறகு நோய்த்தொற்று பரவவில்லை என, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இதுவரை 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் சென்னையில் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
  • கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோமீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதால், 48 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடிந்ததாக ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்