மாடியில் நின்று உணவுக்காக தவித்த மக்கள்... இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பறந்து வந்த உணவு

x

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் சிக்கி கொண்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது. புயலின் கோரதாண்டவத்தால் சென்னையின் புறநகர் பகுதியான முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால், வீடுகளுக்குள் சிக்கி கொண்ட அப்பகுதி மக்களுக்கு, உணவு தட்டுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இந்திய விமானப்படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்