நுரை நுரையாக கக்கும் பைப் - Acid-ஆக மாறிய போர் வாட்டர் - பீதியில் மக்கள்

x

ஈரோடு மாநகராட்சி 39வது வார்டில் உள்ள குடியிருப்பு பகுதியில், ஆழ்துளை கிணற்றில் ரசாயனம் கலந்த நீர் நுரையுடன் பொங்கி வருவதால்..குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்