அதிரடியாக குறைந்த பூக்களின் விலை..அதிர்ச்சியில் விவசாயிகள் | Tamilnadu Flowers Rate

x

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், திண்டுக்கல் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், மலர்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனைக்கு குவிக்கப்பட்ட வாடாமல்லி டன் கணக்கில் சந்தையில் தேக்கம் அடைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 1000 ரூபாய்க்கும், ஜாதிப் பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், முல்லைப் பூ ஒரு கிலோ 280 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மலர்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்