கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
x

தஞ்சை மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  • மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு அதிகாரிகள் கொள்ளிட கரைகளை பார்வையிட்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில், தஞ்சை அரியலூரை இணைக்கும் பாலம் மற்றும் இரு கரையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
  • இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் நிலையில், ஆற்றில் இறங்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்