துறைமுகத்தில் விஷ வாயு கசிவு... மீனவர் பரிதாப பலி... 7 பேரின் நிலை..?

x

இலங்கை, அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விஷ வாயு கசிந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகில் உள்ள மீன் சேகரிப்பு தொட்டிக்குள் விஷ வாயு கசிந்த நிலையில், அதை சுவாசித்த 8 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 மீனவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்