திடீரென தீப்பிடித்து எறிந்த கார்...தீயை அணைக்க போராடியும் கடைசியில்...திருவல்லிகேணியில் பரபரப்பு

x

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூரை சேர்ந்த பொறியாளர் சதீஷ்குமார், சிவானந்த சாலையில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு காரில் வந்துள்ளார். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்