#JUSTIN || கனமழை எதிரொலி களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள்

x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி. 4 மாவட்டங்களுக்கு சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைப்பு. தீயணைப்புத்துறை சார்பில் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் அனுப்பட்டுள்ளனர். 67 தீயணைப்பு வாகனங்களும், 43 படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்