தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டால் அதை கேன்சல் செய்ய முடியும் - காவல்துறை அதிரடி

x

சென்னையில் பல்வேறு சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக, போக்குவரத்து காவல் அதிகாரி சமய சிங் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ரேஸ் கோர்ஸ் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் சமய மீனா மற்றும் முன்னாள் டிஜிபி ஜான்கிட் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமய சிங் மீனா, தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டால் அதனை கேன்சல் செய்ய முடியும் என்றார்


Next Story

மேலும் செய்திகள்