லட்சம் கேட்ட பெண் காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்

x

லட்சம் கேட்ட பெண் காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்

வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அனுராதா 20ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பொறி வைத்து கையும் களவுமாக ஆய்வாளர் அனுராதாவை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்