"கட்டாய வசூல்".. - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு

x

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்தவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரையில் மருத்துவமனைக்கு வரும்,எந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்காத நிலையில், தற்போது கட்டண வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு காரணமான நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனை நுழைவாயிலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்