அந்த ஒரு நொடி...இரவில் அரங்கேறிய கோரம் - 'தந்தை சாவுக்கு இதுதான் காரணம்' - சொல்லி சொல்லி கதறும் மகள்

x

திருவாரூரில் பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் தவறி விழுந்து கம்பியால் குத்துபட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்