நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் - திருச்சியில் பரபரப்பு

x

திருச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மண்டை ஓடுகள், எலும்புகளை கையில் வைத்து போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல், கரும்பின் ஆதார விலையை உயர்த்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாழ்வாதாரத்திற்காக போராடி உயிரிழந்த விவசாயிகளின் மண்டை ஓடுகள், எலும்புகளை வைத்து விவசாயிகள் போராடினர்.


Next Story

மேலும் செய்திகள்