காய்ச்சல் சிறுவனுக்கு காலாவதியான மாத்திரை - தனியார் மருத்துவமனையின் பகீர் செயல்

x

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை வழங்கப்பட்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகபத் அக்ரஹாரம் தெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில், கார்த்திகா என்பவரது 8 வயது மகன் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்