பரபரப்பான கபடி போட்டி..நொடியில் சரிந்த பார்வையாளர்கள் மேடை..உடனே நின்ற ஆட்டம்..அடுத்து நடந்தது என்ன?

x

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் கபடி போட்டியின்போது திடீரென பார்வையாளர்கள் கேலரி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பார்வையாளர்கள் கபடி போட்டியைக் காண வந்திருந்த சூழலில், பாரம் தாங்காமல் பார்வையாளர்கள் உட்கார்ந்திருந்த மேடை சரிந்தது. இதில் பார்வையாளர்கள் சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்