இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

x

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

3,359 காலி பணியிடங்களுக்கு 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது

தீவிர சோதனைக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதி

காலை 10 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறுகிறது


Next Story

மேலும் செய்திகள்