"எல்லோருக்கும் எல்லாம்" .. போட்டோக்களுடன் அமைச்சர் உதயநிதி போட்ட பதிவு

x

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் புதிய வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளை வழங்கியதாக, அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற கொள்கை வழியில் இயங்கும் திராவிட மாடல் அரசு, சரியான இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடு என்ற அவர்களின் கனவை, தொடர்ந்து நனவாக்கி வருகிறது என பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்