அக்னி நட்சத்திரம் முடிந்தும் ரெஸ்ட் விடாமல் அடிக்கும் வெயில்..

x

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில், தொடர்ந்து வெயில் வாட்டி வருவதால் வெப்பநிலை அதிகரித்து பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில், இன்றும் வெயில் அதிகரித்து காணப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சுங்கச்சாவடி சார்பில் போதிய அளவில் மரக்கன்றுகள் நடப்படாததே இதற்கு காரணமென பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்