தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த வணிகர் சங்க தலைவர் விக்ரம ராஜா

x

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்